கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த யாழ். இந்துவின் மாணவன் பலி!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார். கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவன் காங்கேசன்துறைக்கு சென்று வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த குறித்த மாணவன் … Continue reading கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த யாழ். இந்துவின் மாணவன் பலி!